நிகழ்வு-செய்தி

ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகர் மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் ஆஸ்திரேலியா உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குருப் கெப்டன் ஷோன் அன்வின் அவர்கள் இன்று (ஜுன் 13) மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

13 Jun 2018

இரு மீனவர்கள் 'சயுரால' மூலம் பாதுகாப்பாக மீட்பு
 

மீன்பிடி படகுமூலம் சென்ற இரு மீனவர்கள் தமது படகின் இயந்திரக்கோளாறு காரணமாக திருகோணமலை கடற்பகுதிக்கபால் தத்தளித்து கொண்டிருந்ததுடன், குறித்த மீனவர்ள் இலங்கை கடற்படை கப்பல் 'சயுரால' மூலம் செவ்வாயன்று (12) பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

13 Jun 2018